Tag: karinal valipadu
- Advertisement -
கடன் பிரச்சினையை தீர்க்கும் சனிக்கிழமையோடு சேர்ந்து வரும் கரிநாள்
நம்முடைய வாழ்க்கையில் மிகப்பெரிய பிரச்சினையையும் கஷ்டத்தையும் தரக்கூடியது பணம் தான். பணத்தால் கஷ்டங்கள் ஏற்படுகிறது என்பதால்தான் கடன் என்ற ஒன்றை நாம் வாங்குகிறோம். அந்த கடனை வாங்கிவிட்டு பிரச்சினையை இன்னும் பெரிதாக்கிக் கொள்கிறோம்...
கடன் காணாமல் போக கரிநாள் வழிபாடு
பிறக்கின்ற ஒவ்வொரு நாளும் மிகவும் சிறப்பு மிகுந்த நாளாக அமைய வேண்டும் என்றும் அன்றைய நாளில் நாம் நினைக்கக்கூடிய அனைத்து விதமான நல்ல காரியங்களும் நல்லவிதமாக நடைபெற வேண்டும் என்று தான் ஆசைப்படுவோம்....

