Tag: kariya thadai neega valipadu
- Advertisement -
காரிய தடையை நீக்கும் தேய்க்கிறை சஷ்டி வழிபாடு
முருகப் பெருமானுக்கு உகந்த விரதங்களில் ஒன்றாக திகழ்வதுதான் சஷ்டி விரதம். ஒவ்வொரு மாதத்திலும் வரக்கூடிய வளர்பிறை மற்றும் தேய்பிறை சஷ்டியில் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபாடு செய்யும் நபர்கள் பலர் இருக்கிறார்கள். அந்த...
தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்க விநாயகர் மந்திரம்
காரிய தடையை நீக்கி வெற்றியை தரக்கூடிய தெய்வமாக திகழ்பவர் விநாயகப் பெருமான். என்னதான் விநாயகர் பெருமானை ஒவ்வொரு செயலை செய்வதற்கு முன்பாக வழிபாடு செய்து விட்டு தொடங்கினாலும் நம்முடைய கர்ம வினைகளின் அடிப்படையில்...
காரிய தடை நீங்கி சுப காரியம் நடைபெற
ஆவணி மாதம் என்பது மிகவும் சிறப்பு மிகுந்த மாதம். ஆவணி மாதத்தில் பல நல்ல சுப காரியங்கள் நடைபெறும். மேலும் இந்த ஆவணி மாதத்தில் தான் விநாயகர் சதுர்த்தி போன்ற சிறப்பு மிகுந்த...
வெற்றிகளை குவிக்கும் முருகன் மந்திரம்
எந்த ஒரு செயலை நாம் செய்தாலும் அந்த செயலில் வெற்றியடைய வேண்டும் என்று தான் நினைப்போம். வெற்றியடைய வேண்டும் என்று நினைக்கக்கூடிய செயல்களை மட்டும் தான் செய்வோம் என்று கூட கூறலாம். அப்படிப்பட்ட...



