Tag: karma neenga
- Advertisement -
பிரச்சினைகளும் தீய சக்திகளும் விலக
ஒருவருடைய வாழ்க்கையில் எதற்கெடுத்தாலும் பிரச்சினைகள் வந்து கொண்டே இருக்கிறது என்றால் அந்த பிரச்சினைகளுக்கு காரணம் என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும். ஒரு சிலருக்கு கர்ம வினைகளின் அடிப்படையில் பிரச்சனைகள் வரலாம் அல்லது...
ருண விமோசன பரிகாரம்
ருணம் என்றால் கடன் என்று அர்த்தம். கடன் என்றதும் நம் நினைவிற்கு வருவது நாம் கொடுத்த கடனும் வாங்கிய கடனும்தான். இதை தவிர்த்து பல கடன்கள் இருக்கின்றன. இந்த பிறவியே ஒரு கடன்...
குடும்பம் நிம்மதியாக வாழ பௌர்ணமி அன்று செய்ய வேண்டியது
ஒவ்வொருவரும் தினம் தினம் பாடுபடுவது நேரம் பகல் பாராமல் உழைப்பது இவை எல்லாமே தன்னுடைய குடும்பத்தின் நலனுக்காக மட்டும் தான். அப்படியான குடும்பத்தில் எப்போதும் நிம்மதியும் சந்தோஷமும் நிறைந்து இருக்க வேண்டும். அது...


