Tag: kastangal neega vallipadu
- Advertisement -
கஷ்டங்களை நீக்கும் மகாலட்சுமி தீபம்
எந்த ஒரு தெய்வ வழிபாட்டை செய்வதாக இருந்தாலும் அந்த தெய்வத்திற்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்தோம் என்றால் அந்த வழிபாடு நிறைவான வழிபாடாக இருக்கும். அதனால்தான் தீபத்திற்கு என்று ஒரு மாதம் ஏற்பட்டது....
கஷ்டங்கள் காணாமல் போக வாராகி வழிபாடு
கஷ்டங்கள் இல்லாத மனிதன் என்பவன் இருக்கவே முடியாது. எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும் அந்த கஷ்டங்களில் இருந்து வெளியில் வருவதுதான் முக்கியம். எவ்வளவு முயற்சிகள் செய்தாலும் அந்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கவில்லை, கஷ்டத்திற்கு மேல்...
துன்பங்களை விரட்டியடிக்கும் வாராகி மந்திரம்
ஆவணி மாதத்தின் தேய்பிறை பஞ்சமி என்பது வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி வருகிறது. அன்றைய தினம் வாராகி அம்மனை வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்புக்குரியதாகவே திகழ்கிறது. அப்படிப்பட்ட வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து...


