Tag: komatha poojai
ஏழேழு ஜென்ம பாவங்கள் நீங்கி தன, தானியம் சேர வெள்ளிக்கிழமையில் கோமாதாவிற்கு செய்ய வேண்டியது...
கோமாதா பூஜை செய்வதற்கு என்று தனியாக ஒரு நேரம் ஒதுக்க வேண்டிய அவசியமில்லை! கோ பூஜை தொடர்ந்து செய்து வருபவர்களுக்கு ஏழேழு ஜென்ம பாவங்களும் நீங்கும் என்கிற ஐதீகம் உண்டு. இதனால் கோ...
செல்வத்தை அள்ளித்தரும் கோபூஜை எப்படி முறையாக செய்ய வேண்டும் என்று தெரியுமா?
நாம் வெளியில் நடந்து செல்லும்பொழுது பசுவினை கண்டால் ஒரு சிலர் தொட்டு வணங்குவதை கண்டிருப்போம். இதற்கான காரணம் என்னவென்றால் பசு எப்போதும் மகாலட்சுமி தேவியின் அம்சமாக பார்க்கப்படுகிறது. அதனால்தான் புதுமனை புகுவிழாவின் பொழுது...