Tag: Kovil valipadu murai in tamil
கோவிலுக்கு செல்பவர்கள் அங்கிருந்து தவறியும் இந்த பொருட்களை வீட்டிற்கு எடுத்துக் கொண்டு வராதீர்கள்! தெய்வ...
ஒரு சில பொருட்களை எல்லாம் கோவிலில் இருந்து எடுத்துக் கொண்டு வரக்கூடாது என்று கூறுவதை கேட்டிருப்போம். அதில் உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால் சிவன் கோவிலில் இருந்து எதையும் எடுத்துக் கொண்டு வரக்கூடாது...
கோவிலில் இறைவனை எப்படி வழிபட வேண்டும்? ஏன் கண்களை மூடி இறைவனை வழிபட கூடாது?
பலரும் கோவிலுக்குள் நீண்ட வரிசையில் நின்று கருவறையின் அருகில் வந்ததும் மூலவரை கண்டவுடன் கண்களை மூடி தங்களையும் மறந்து இறைவனுக்கு ஆரத்தி எடுப்பது கூட தெரியாமல் நின்று கொண்டிருப்பார்கள். நாம் கோவிலுக்கு எதற்காக...
கோவிலுக்கு எந்த நேரத்தில் செல்ல வேண்டும்? கோவிலில் எந்த இடத்தில் பிரார்த்தனை செய்துகொண்டு, எந்தப்...
காலை 6 மணிக்கு சூரியன் உதயமாகும் நேரத்தில் கோவிலில் இருப்பது மிகவும் நல்லது. இந்த நேரத்தில், கண்களை மூடி தியானம் செய்தபடி இறைவனை மனதார உணர்ந்து வழிபாடு செய்தால் நம்முடைய வேண்டுதல் உடனே...
இந்த பொருட்களை எல்லாம் கோவிலிலிருந்து வீட்டிற்கு எடுத்து வரக்கூடாதா?
நம்மில் சிலர் கோவிலுக்கு சென்றால் சில வழிமுறைகளை பின்பற்றுவதை வழக்கமாக வைத்திருப்போம். அதாவது சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கு தரும் பிரசாதத்தை வீட்டிற்கு எடுத்து வரக்கூடாது. சிவன் சொத்து குலநாசம். நவகிரக சன்னிதானத்தில்...