Tag: Kovilil kodukum prasadham
கோவிலுக்குள் பிரசாதமாக பல பொருட்களை எடுத்துச் செல்லலாம். ஆனால் அங்கிருந்து எடுத்து வரக் கூடாத...
கோவிலுக்குள் இறைவனை வேண்டி வரம் வாங்க செல்கிறோம். அதற்காக நமது முழு மனதுடன் பல காணிக்கைகளை செலுத்துகிறோம். கோவிலுக்காக நாம் கொடுக்கும் காணிக்கைகள் அனைத்தும் முழுவதுமாக கோவிலுக்கும், இறைவனுக்கும் இறைபணிக்குமாக செலவிடப்படுகிறது. இவ்வாறு...