Tag: kudiyai nirutha kalabhairavar vazhiapdu
அஷ்டமியில் செய்ய வேண்டிய தானம்
தெய்வங்களும் சில தெய்வங்களை மட்டும் கூப்பிட்ட குரலுக்கு உடனே வரும் தெய்வங்கள் என்று நாம் சொல்லுவதுண்டு. அப்படியான தெய்வங்கள் ஒருவர் தான் கால பைரவர். இந்த காலபைரவர் வழிபாட்டை ஒருவர் தொடர்ந்து செய்யும்...
தினம் தினம் குடித்து விட்டு வரும் கணவரால் நிலை குலைந்து நிற்கும் பெண்கள் மனம்...
இன்று பெருமளவு குடும்பங்கள் பாதிக்கப்படுவது இந்த குடியால் தான். குடியால் அழிந்த குடும்பங்கள் எத்தனையோ. அவையெல்லாம் எண்ணிக்கையில் அடங்காதவை. அதிலும் இந்த குடியின் பிடியில் சிக்கிய கணவன்களின் பிடியில் சிக்கித் தவிக்கும் மனைவிகளின்...