Tag: kuliyal pariharam
தினமும் குளிக்கும் நீரில் இந்த இரண்டு பொருட்களை கலந்து குளித்தால், நமக்கு ஏற்பட்டிருக்கும் பணத்தடைகள்...
மனிதனின் வாழ்க்கை ஏற்றத்தாழ்வுகள் நிறைந்திருக்கும். யாருடைய வாழ்க்கையிலும் ஏற்றம் மட்டும் நிலைத்திருக்காது. அதேபோல் இறக்கம் மட்டுமே இருக்காது. ஏதாவது ஒரு சூழ்நிலையில் ஏற்றவும் இருக்கும், இறக்கமும் இருக்கும். சிலர் நாம் எவ்வளவுதான் நல்லது...