Tag: Maavilakku seimurai Tamil
தூய மனதோடு மாவை இடித்து இப்படி பெருமாளுக்கு விளக்கு போட்டால் நீங்களும் கோடீஸ்வரன் ஆகலாம்...
உலகின் பணக்கார கடவுளாக போற்றப்படுபவர் வேங்கட மலையில் வீற்றிருக்கும் பெருமாள் ஆவார். ஒருவருடைய வறுமை நீங்கி செல்வ செழிப்பு ஏற்படுவதற்கு பெருமாளை வழிபடுவது வழக்கம். பெருமாளை மனம் உருகி வழிபட்டால் வேண்டிய வரம்...
நீங்கள் மாவிளக்கு ஏற்றி வழிபடுவதால் பெறும் நன்மைகள் என்ன தெரியுமா?
நமது பாரம்பரிய மத சடங்குகள் மற்றும் வழிபட்டு முறைகளில் தீபம் ஏற்றுவது என்பது தீமைகளை அழிக்கும் இறை சக்தியை அவ்விடத்தில் வரவேற்கும் ஒரு வழிமுறையாகும். இந்த தீபங்களில் வெள்ளி குத்துவிளக்கு, மண் அகல்விளக்கு...