Tag: Maha shivaratri pooja vidhanam
மஹா சிவராத்திரி அன்று இரட்டிப்பு பலன் அடைய இந்த கோவிலுக்கு சென்று வழிபட்டால் போதும்.
பஞ்ச பூதங்களில் ஒவ்வொரு தலத்தில் ஒவ்வொரு வடிவில் சிவன் அருள் புரிகின்றார் என்பது தெரிந்ததே. அதில் திருவண்ணாமலையில் தான் முதன் முதலாக ஜோதி ரூபமாக தோன்றி பின்னர் ஈசன் லிங்கோத்பவராக அருள் புரிந்தார்...
மலை போல் இருக்கும் கஷ்டம் கூட பனிபோல் விலக, மகா சிவராத்திரி விரதத்தை எப்படி...
பல ஆண்டுகள் தவமிருந்து பெற்றாலும் ஓர் இரவு தரும் பலன் சொல்லில் அடங்காதவை என்றே கூறலாம். அந்த அளவிற்கு இன்று மகா சிவராத்திரி நன்னாளில் விரதமிருந்து சிவனை தொழுவதால் ஏராளமான நன்மைகளும், பலன்களும்...
சிவராத்திரி அன்று சிவனுக்கு நடைபெறும் நான்கு ஜாம பூஜையின் சிறப்புக்களை தெரிந்துகொண்டு விரதம் இருப்பதே...
எம்பெருமானின் ஆசியை பரிபூரணமாக பெற வேண்டுமென்றால் சிவராத்திரியன்று விரதமிருந்து, இரவு முழுதும் தூங்காமல் கண் விழித்து, சிவபெருமானின் நாமத்தையோ அல்லது 'ஓம் நமச்சிவாய' மந்திரத்தையோ அல்லது தேவாரம், திருவாசகம், திருமுறை, சிவசோத்திரம், சிவபுராணம்,...