Tag: Maha shivaratri vratham in Tamil
சிவராத்திரியன்று விரதமிருந்து தூங்காமல் கண் விழித்தால் மோட்சத்தை அடைவதற்கு இதுதான் காரணமா?
சிவராத்திரி என்றாலே முதலில் நம் நினைவிற்கு வருவது, தூங்காமல் கண் விழித்தால் மோட்சத்தை அடையலாம் என்பதும், இரண்டாவதாக எதுவும் சாப்பிடாமல் நோன்பு இருந்து சிவபெருமானை வழிபட வேண்டும் என்பதும்தான். இதைத்தான் நம் முன்னோர்கள்...
மகா சிவராத்திரி விரதத்தின் முழு பலனை அடைய இதை செய்ய மறக்காதீர்கள்.
உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் பலரும் இன்றைய தினத்தில் மகா சிவராத்திரி விழாவை பிரம்மாண்டமாக கொண்டிருக்கின்றனர். சிவாலயங்களில் பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இவ்விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களின் வேண்டுதல்கள்...