Tag: manam oru nilai pada valipadu
மனம் அலைபாய்ந்து கொண்டே இருக்கிறதா? நிலையான முடிவை எடுக்க கஷ்டப்படுகிறீர்களா? இந்த மந்திரத்தை தினமும்...
மனதை நாம் குரங்குடன் ஒப்பிடுவோம். குரங்கு எப்படி மரத்திற்கு மரம் தாவிக்கொண்டு இருக்கிறதோ அதே போல் நம் மனதும் ஒரு நிலையான முடிவை எடுக்காமல் முடிவை மாற்றி மாற்றி யோசிக்கும். அலைபாயும் மனம்...