Tag: Narasimha mandiram
கடன் தொல்லை தீர, சுப காரிய தடை விலக, சகல விதமான சௌபாக்கியங்களையும் பெற...
வாழ்க்கையில் வரக்கூடிய அத்தனை பிரச்சனைக்கும் தீர்வு காண சாஸ்திர ரீதியாக நமக்கு நிறைய குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதை எல்லாம் நம்பிக்கையோடு பின்பற்றி வருபவர்களுக்கு நிச்சயமாக கைமேல் பலன் கிடைக்கும். இருப்பினும் இப்படி சாஸ்திர...
நடக்காததை கூட நடத்திக்காட்டும் நரசிம்மர் மந்திரம் உங்களுக்காக! இந்த மந்திரத்தை மனமுருகி தினமும் 3...
நம்முடைய வாழ்க்கையில் நடக்கவே நடக்காது என்று நாம் முடிவு செய்து வைத்திருக்கும் சில விஷயங்களைக் கூட, நம்பிக்கையான வேண்டுதலை வைக்கும்போது அந்த இறைவன் அதை நடத்திக் காட்டுவார். உங்களுடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய எப்பேர்ப்பட்ட...
நாளை நரசிம்ம ஜெயந்தி! இந்த மந்திரத்தை உச்சரித்து வழிபாடு செய்தால், நரசிம்மரின் முழுமையான ஆசீர்வாதத்தையும்...
நரசிம்ம ஜெயந்தி அன்று காலை பிரம்ம முகூர்த்த வேளையிலேயே கண்விழித்து, சுத்தமாக குளித்து முடித்துவிட்டு பூஜை அறையில் ஒரு தீபத்தை ஏற்றி நரசிம்மரை மனதார நினைத்து, வழிபட்டால் தீர்க்கமுடியாத கஷ்டங்களும் தீரும் என்று...