Tag: narasimhar
மனிதர்களை போல பானகம் அருந்தும் நரசிம்மர். ஆச்சர்யத்தில் உறைந்த பக்தர்கள்
"நம்பினோர் கெடுவதில்லை" என்பது நான்கு வேதங்களின் வாக்காகும். நன்மைக்கும் தீமைக்கும் ஆன போராட்ட காலங்களில் நல்லவர்களுக்கு தெய்வமே என்றும் துணையாக இருந்து வந்திருக்கிறது. அப்படி தனது நித்திய ஸ்வரூபத்தை உணர்ந்த தனது பக்தனான...
நரசிம்மருக்கு நடந்த பிரத்யேக அபிஷேகம் வீடியோ
வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.
சிங்கத் தலையோடும் மனித உடலோடும் பகவான் விஷ்ணு எடுத்த நான்காவது அவதாரமே நரசிம்ம அவதாரம். தனது பரம பக்தனான பிரகலாதனை காக்கவே அவர் இந்த அவதாரத்தை எடுத்தார். தன்...