Tag: navami vallipadu
- Advertisement -
செல்வம் சேர நவமி வழிபாடு
மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்று கிருஷ்ண பரமாத்மா கூறியிருக்கிறார். அதனால் தான் அனைத்து பெருமாள் ஆலயங்களிலும் மார்கழி மாதம் என்பது மிகவும் விசேஷ கரமாக கொண்டாடப்படுகிறது. அப்படிப்பட்ட பெருமாளின் ஒரு அவதாரமாக...
மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ நவமி வழிபாடு
ஒவ்வொரு திதிக்கும் ஒவ்வொரு வித சிறப்பு இருக்கிறது என்று நம் அனைவருக்குமே தெரியும். அந்த திதிக்குரிய தெய்வங்களை நாம் வழிபாடு செய்யும்பொழுது நமக்கு அதிக பலன் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. அந்த வகையில்...

