Tag: nei dheepa vallipadu
- Advertisement -
விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் ஏற்ற வேண்டிய தீபம்
வருடத்திற்கு நான்கு முறை வரக் கூடிய விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் ஒன்றாக கருதப்படுவது தான் வைகாசி மாதத்தின் முதல் நாள். இந்த நாளில் பலரும் காலையிலேயே எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு அருகில்...
நினைத்த வேலை கிடைக்க நரசிம்மர் வழிபாடு
ஒரு மனிதனின் கௌரவத்தை நிர்ணயிக்கக் கூடியது அவர் செய்யக்கூடிய வேலை தான். அப்படிப்பட்ட வேலை மனநிறைவை தரக்கூடிய வேலையாக இருக்கும் பட்சத்தில் தான் அந்த வேலையில் சிறந்து விளங்க முடியும். ஒரு சிலருக்கு...
நிறைவேறாத வேண்டுதலை நிறைவேற்றும் தெட்சனாய கடை கிருத்திகை
மார்கழி மாதத்தில் வரக்கூடிய கிருத்திகையை நாம் தெட்சனாய கடை கிருத்திகை என்று கூறுவோம். மார்கழி மாதத்தோடு தெட்சனாய காலம் நிறைவடைவதால் அந்த மாதத்தில் வரக்கூடிய கிருத்திகையை தெட்சனாய கடை கிருத்திகை என்று கூறுவது...


