Tag: ninaitha kariyam niraivera
வேண்டிய வரத்தை தரும் சோம வர வழிபாடு
பிறவிப் பிணியை அழித்து சிவகதியை அடையச் செய்வதற்கு உதவும் சிவபெருமானை நாம் பல வேண்டுதலுக்காக வழிபடுவோம். அவருக்குரிய தினங்களில் அவரை நினைத்து விரதம் இருந்து வழிபாடு மேற்கொள்வோம். இப்படி வழிபாடு செய்வதன் மூலம்...
நினைத்த காரியத்தை நிறைவேற்றும் ஆஞ்சநேயர்
மனித அவதாரம் எடுத்த ராமபிரானுக்கு உடனிருந்து பக்தனாக, தொண்டனாக சேவை செய்தவர் தான் ஆஞ்சநேயர். ராமபிரானின் நாமம் எங்கெல்லாம் ஒலிக்கிறதோ அங்கு தான் நான் இருப்பேன் என்று சொன்னவர் ஆஞ்சநேயர். ஆகையால் தான்...