Tag: one rupee coin vallipadu
- Advertisement -
செல்வத்தை வாரி வழங்கும் ஏகாதசி வழிபாடு
செல்வத்திற்கு அதிபதியாக திகழக்கூடியவரும் செல்வம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்கக்கூடிய தெய்வமாக திகழ்பவர் பெருமாள் என்று நம் அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட பெருமாளுக்கு உரிய வளர்பிறை ஏகாதசியாக தான் இன்றைய நாள் திகழ்கிறது...
கொடுத்த பணமும் நகையும் திரும்ப கிடைக்க அஷ்டமி பரிகாரம்
எட்டு திக்குகளுக்கும் அதிபதியாக திகழக்கூடியவரும் காலங்களை தன்னகத்தே கொண்டிருக்கக் கூடியவராகவும் திகழ்பவர்தான் காலபைரவர். அப்படிப்பட்ட காலபைரவருக்கு உரிய திதியாக திகழ்வதுதான் அஷ்டமி திதி. அதிலும் குறிப்பாக வளர்பிறை அஷ்டமி என்பது நம்முடைய செல்வ...
பிரச்சினைகள் அனைத்தையும் தீர்க்கும் துளசி செடி வழிபாடு
தெய்வத்தை எந்த அளவிற்கு நம்பி வழிபாடு செய்கிறோமோ அதே அளவிற்கு தெய்வம்சம் பொருந்திய மரங்களும் செடிகளும் முக்கியத்துவம் வாய்ந்தாகவே திகழ்கிறது. அவற்றையும் நாம் முழுமனதோடு வழிபாடு செய்து நம்முடைய கஷ்டங்களை அதன் இடம்...


