Tag: oru vari manthiram
- Advertisement -
குபேர யோகம் பெற உதவும் ஒரு வரி மந்திரம்
ஒருவருடைய வாழ்க்கையில் செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் என்றால் அதற்கு மகாலட்சுமியின் அருளும் குபேர பகவானின் அருளும் வேண்டும். அப்படி அவர்களின் அருளை பெறுவதற்காக பல வழிபாட்டு முறைகளும் பூஜை முறைகளும் பின்பற்றப்பட்டு...
கடன் தீர்க்கும் ஒரு வரி மந்திரம்
கடன் இல்லாத வாழ்க்கை என்பது மிகப்பெரிய விஷயமாக இன்றைய காலகட்டத்தில் அமைந்துவிட்டது. கடன் வாங்க கூடாது என்று நினைத்தாலும் பிறரின் தூண்டுதலாலும் வற்புறுத்தலாலும் அதே சமயம் தேவைகளாலும் கடனை வாங்க வேண்டிய சூழ்நிலை...

