Tag: panam sera manthiram
பணம் சேர சிவ மந்திரம்
இந்த உலகத்தை காத்து ரட்சிக்கும் அற்புதமான தெய்வங்களுள் ஒருவராக திகழ்ந்தவர் தான் சிவபெருமான். சிவபெருமானை வழிபட்டால் மறுபிறவி என்பதே இருக்காது. அப்படிப்பட்ட சிவபெருமானை நாம் பணவரவு அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவோ அல்லது குடும்பத்தில்...
பணம் சேர தாந்த்ரீக பரிகாரங்கள்
பணத்தை சம்பாதிக்க வேண்டும். சேர்த்து வைக்க வேண்டும் என்பதுதான் அனைவருடைய வாழ்க்கையின் குறிக்கோளாக திகழ்கிறது. அந்த குறிக்கோளை நோக்கி பயணம் செய்வதன் மூலம் பலரும் பல விதங்களில் பணத்தை சம்பாதித்துக் கொண்டு இருக்கிறார்கள்....