Tag: panam sera manthiram
- Advertisement -
கடன் தீர்க்கும் நரசிம்மர் மந்திரம்
நம்முடைய வாழ்க்கையில் நமக்கு மிகப்பெரிய பாதிப்பை தரக்கூடிய ஒரு பிரச்சனை என்றால் அது கடன் பிரச்சினை என்று கூறலாம். இந்த கடன் பிரச்சினை வந்துவிட்டால் வீட்டில் ஏதாவது ஒரு ரூபத்தில் பிரச்சனை என்பது...
பண வரவை அதிகரிக்கும் மந்திரம்
பணம் பந்தியிலே குணம் குப்பையிலே என்ற பழமொழியை கூற கேள்விப்பட்டிருக்கிறோம். பணத்தைக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய பழமொழிகள் பல இருக்கின்றன. ஏன் நம் வள்ளுவரே இந்த உலகத்தில் நாம் வாழ வேண்டும் என்றால் நமக்கு...
பணப் பிரச்சனை தீர மந்திரம்
ஒருவர் வாழ்க்கையில் எத்தனை பாடுபட்டாலும் அவர்களுக்கு நிலையான ஒரு வருமானம் இருக்காது அதே நேரத்தில் செய்த வேலைக்கான வருமானம் கூட அந்த நேரத்தில் கிடைக்காது வர வேண்டிய இடத்தில் இருந்து சரியான நேரத்திற்கு...
பணம் சேர சிவ மந்திரம்
இந்த உலகத்தை காத்து ரட்சிக்கும் அற்புதமான தெய்வங்களுள் ஒருவராக திகழ்ந்தவர் தான் சிவபெருமான். சிவபெருமானை வழிபட்டால் மறுபிறவி என்பதே இருக்காது. அப்படிப்பட்ட சிவபெருமானை நாம் பணவரவு அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவோ அல்லது குடும்பத்தில்...
பணம் சேர தாந்த்ரீக பரிகாரங்கள்
பணத்தை சம்பாதிக்க வேண்டும். சேர்த்து வைக்க வேண்டும் என்பதுதான் அனைவருடைய வாழ்க்கையின் குறிக்கோளாக திகழ்கிறது. அந்த குறிக்கோளை நோக்கி பயணம் செய்வதன் மூலம் பலரும் பல விதங்களில் பணத்தை சம்பாதித்துக் கொண்டு இருக்கிறார்கள்....




