Tag: Pengal kadamaigal in Tamil
பெண்கள் காலையில் சமையலறைக்கு சென்றதும் எதை முதலில் சமைக்க வேண்டும்? சாஸ்திரம் என்ன சொல்கிறது...
பெண்கள் காலையில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு, சமையலறைக்கு சென்று, சமையலறையை சுத்தம் செய்த பின்பு, எதை சமைப்பார்கள்! அதாவது சாதம், குழம்பு, ரசம், பொரியல், கூட்டு, சில பேரது வீட்டில் வளர்ந்து...
விளக்கு வைத்த பின்பு பெண்கள் இந்த தவறை கட்டாயமாக செய்யக்கூடாது! அப்படி செய்யும் போது...
அந்தக் காலங்களில் எல்லாம் பெண்கள் வீட்டிலேயே இருந்து வீட்டை மட்டுமே கவனித்துக் கொண்டு வந்தார்கள். அனாவசியமாக பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது என்ற கட்டுப்பாடும் அந்த காலத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது....
வீடு எப்போதும் மங்களகரமாக, செல்வ செழிப்புடன் இருக்க கட்டாயம் கடைபிடிக்க வேண்டியவை
ஒரு இல்லறம் இனிதாக சிறந்து விளங்க பெண்மணியின் பங்கு தான் அதிகம். குழந்தை வளர்ப்பு, சமையல், உடை, செலவு, சிக்கனம், சேமிப்பு, நாகரிகம் எல்லாமே பெண்களின் தலையீடு இல்லாமல் சரியாக அமையாது. ஆக,...