Tag: perumal kovil valipadu murai
பண தேவையை பூர்த்தி செய்யும் பெருமாள் வழிபாடு
ஒருவரின் வாழ்வாதாரம் என்பது அவரின் வருமானத்தை பொருத்துதான் அமைகிறது. அந்த வருமானத்தை பொறுத்துதான் அவர்களின் அடிப்படை தேவைகளும் இருக்கும். பலருக்கு அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு கூட வருமானம் இல்லாமல் கஷ்டப்படுவார்கள்....