Tag: Perumal slokas Tamil
இன்று வளர்பிறை ஏகாதசியில் இந்த மந்திரம் துதித்தால் என்ன பலன் தெரியுமா?
அகிலங்கள் அனைத்தையும் காக்கும் தெய்வமாக மகாவிஷ்ணுவான ஸ்ரீமன் நாராயணன் இருக்கிறார். உண்மையான பக்தியுடன் தன்னை வழிபடுபவர்களுக்கு அனைத்தையும் வழங்குபவராக இருப்பவர் பெருமாள். அவரை வழிபடுவதற்குரிய சிறப்பு நாளாக அனைத்து மாதங்களிலும் ஏகாதசி தினங்கள்...