Tag: Pithru tharpanam mantra
நாளை ஆடி அமாவாசையில் வீட்டிலேயே முறையாக தர்ப்பணம் கொடுப்பது எப்படி? தர்ப்பணம் கொடுக்க கூடாதவர்கள்...
ஒவ்வொரு அமாவாசை தினத்திலும் பித்ருக்களை நினைத்து தர்ப்பணம் கொடுத்து வழிபட்டு வந்தால் நம்முடைய வாழ்வு சுபீட்சம் பெறும் என்கிறது சாஸ்திரம். ஆனால் ஒரு சிலரோ அதனை சரியாக பின்பற்றுவது இல்லை. இன்னும் சிலருக்கு...
முன்னோர்களின் ஆசீர்வாதம் முழுமையாக கிடைக்க, ஒவ்வொரு அமாவாசையும் சொல்ல வேண்டிய சக்தி வாய்ந்த மந்திரம்!
தொன்றுதொட்டு ஒவ்வொரு அமாவாசை தோறும் பித்ருக்களை நினைத்து வழிபடுவது இந்துக்களுடைய மரபு. அமாவாசையில் முன்னோர்களுக்கு எள்ளும், தண்ணீரும் இறைத்து தர்ப்பணம் கொடுத்தால் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என்பது நம்முடைய நம்பிக்கை. மேலும்...