Tag: Rahu kalam pooja procedure
அனைத்து பாக்கியமும் கிடைக்க 7 நாட்கள் ராகு காலத்தில் இதை மட்டும் செய்து பாருங்கள்.
பொதுவாக திருமணம் ஆகாத பெண்கள் துர்கை அம்மனுக்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் எலுமிச்சம் பழத்தினுடைய தோலில் தீபம் ஏற்றி வழிபாடு செய்வார்கள். இதன் மூலம் திருமண பாக்கியம் விரைவாக கிடைக்கும்...