Tag: Sadam in Tamil
வாழ்க்கையில் வரக்கூடிய பல கஷ்டங்களுக்கு, நாம் சாப்பிடும் சாப்பாடும் ஒரு காரணம்! சாப்பாட்டில் தோஷம்...
அன்றாடம் நம் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளுக்கு கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு தோஷம் காரணமாக இருக்கின்றது. எல்லா தோஷங்களுக்கும் ஏதோ ஒரு பரிகாரத்தை நம்முடைய முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளார்கள். அந்தவகையில் நாம் தினம்தோறும்...
இரவில் சாதம் மீந்து போனால் இதை மட்டும் கட்டாயம் செய்யாதீர்கள்! குடும்பத்தில் வறுமை உண்டாகும்.
ஒரு வேளை சாப்பாட்டிற்கு கூட கஷ்டப்படுபவர்கள் மத்தியில் இன்று பலரும் உணவை வீணடித்துக் கொண்டிருக்கிறோம். உணவை வீணடிப்பது என்பது மிகப்பெரிய பாவமாக சாஸ்திரம் கூறுகிறது. இதற்கு மிகச் சரியான சான்றாக வள்ளுவரின் வாழ்க்கை...