Tag: Sadam vadipadhu eppadi
வாழ்க்கையில் வரக்கூடிய பல கஷ்டங்களுக்கு, நாம் சாப்பிடும் சாப்பாடும் ஒரு காரணம்! சாப்பாட்டில் தோஷம்...
அன்றாடம் நம் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளுக்கு கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு தோஷம் காரணமாக இருக்கின்றது. எல்லா தோஷங்களுக்கும் ஏதோ ஒரு பரிகாரத்தை நம்முடைய முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளார்கள். அந்தவகையில் நாம் தினம்தோறும்...
உங்கள் வீட்டு சாப்பாட்டு பானையில் இந்த தவறை செய்தால், அன்னபூரணியை அவமானப்படுத்தியதற்கு சமம்.
நம்முடைய வீடுகளில் தினம்தோறும் இட்லி, தோசை, பூரி, பொங்கல் இவைகளெல்லாம் செய்கிறோமோ இல்லையோ, கட்டாயம் சாதம் செய்வோம். ஆண்கள், அவரவர் வீட்டை விட்டு, தங்களுடைய வேலை காரணமாக தனியாக தங்கி இருந்தாலும், அவர்களும்...