Tag: sapadu sappidum murai
- Advertisement -
சித்தர்கள் அருளிய உணவு பழக்கம்
நம் பாரம்பரியத்தில் உணவு என்பது வெறும் பசியாறும் பொருள் அல்ல! அது அன்னபிரசாதம். வாழ்க்கையைத் தாங்கும் சக்தி. பழங்கால சித்தர்கள், யோகிகள், ஆயுர்வேத வல்லுநர்கள் அனைவரும் உணவை உண்ணும் முறையை ஒரு அறிவியல்...
சாப்பிடும் பொழுது இந்த தவறை செய்யாதீர்கள் தரித்திரம் பிடிக்கும் தெரியுமா? தெரியாமல் கூட இனி...
நாம் உண்ணும் உணவை அன்னபூரணி என்கிறோம். அதையும் கடவுளாகவே பாவித்து வணங்கி ஏற்றுக் கொள்கிறோம். உண்ணும் உணவிற்கு மகத்துவமான தெய்வாம்சம் நிறைந்துள்ளது. சமைக்கும் பொழுதும், சாப்பிடும் பொழுதும் அன்னபூரணியை நினைத்து சமைத்தால் வறுமை...
காலை மடக்கி உட்கார்ந்து சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா? ஏன் நம் முன்னோர்கள் கீழே அமர்ந்து...
நம் முன்னோர்கள் கூறிச் சென்ற ஒவ்வொரு விஷயத்திலும் நமக்கு ஏராளமான நன்மைகளை கொடுக்கக்கூடிய ரகசியங்களும் உள்ளடங்கி இருக்கும். நம் முன்னோர்கள் எதைச் செய்தாலும் அதை எதற்காக செய்கிறோம்? என்பதை சொல்லிக் கொடுப்பதில்லை! இதனால்...


