Tag: selva valathai allai tharum kal uppu
கடன் கரைய அமாவாசை அன்று செய்ய வேண்டிய பரிகாரம்
ஒவ்வொரு மாதமும் தான் அமாவாசை திதி வருகிறது. ஒவ்வொரு மாதமும் தான் கல்லுப்பு பரிகாரத்தை செய்கின்றோம். ஆனாலும் கடன் நம்மை விட்டு தொலைந்ததாக சரித்திரமே இல்லையே என்று கஷ்டப்படுபவர்களுக்கு, அந்த கடவுளே செவ்வாய்க்கிழமை...
செல்வம் பெருக தை அமாவாசை பரிகாரம்
அமாவாசை என்றாலே விசேஷமான தினம் தான். அன்றைய தினத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதும் முன்னோர் வழிபாடு மிகவும் முக்கியம். அதே நேரத்தில் அன்றைய தினத்தில் தெய்வ வழிபாடும் சிறந்தது தான். அமாவாசைகளில் ஒரு...