Tag: selvam sera vazhiapadu
கடன் தீர்ந்து செல்வம் பெருக திருப்பதி தரிசனம்
உலகிலே இரண்டாவது பெரிய பணக்கார கடவுள் என்று பெருமை கூறியவர் தான் நம்முடைய திருப்பதி வெங்கடாஜலபதி. திருப்பதி சென்றால் திருப்பம் வரும் என்ற பழமொழிகேற்ப திருப்பதி வெங்கடாஜலபதி எந்த நேரத்தில் தரிசனம் செய்தால்...