Tag: Thaneer kudikum murai Tamil
இம்முறைகளில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?
"நீரின்றி அமையாது உலகு" என்று எவ்வளவு அற்புதமாக உலகின் எதார்த்த நிலையை வள்ளுவ பெருந்தகை கூறியிருக்கிறார் என்பதை பலரும் அறிந்து வியக்கின்றனர். உலகில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் தண்ணீர் மிகவும் அவசியமாகும். அவற்றில்...