Tag: thengai udaikkum pariharam
எப்பேர்ப்பட்ட வேண்டுதலாக இருந்தாலும் அந்த வேண்டுதல் நிறைவேறுவதற்கு ஒரு தேங்காய் இருந்தாலே போதும்.
பூலோகத்தின் கற்பகவிருட்சம் என்று தென்னை மரத்தை குறிப்பிடுகிறது வேதங்கள். அப்படிப்பட்ட தென்னை மரத்தில் இருந்து பெறக்கூடியது தான் தேங்காய் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆதலால் தான் பூஜை என்று சொன்னாலே அதில்...