Tag: திருக்குறள் அதிகாரங்கள்
திருக்குறள் அதிகாரம் 83 – கூடா நட்பு
அதிகாரம் 83 / Chapter 83 - கூடா நட்பு
குறள் 821:
சீரிடங் காணின் எறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு
மு.வ விளக்க உரை:
அகத்தே பொருந்தாமல் புறத்தே பொருந்தி நடப்பவரின் நட்பு, தக்க இடம் கண்டபோது...
திருக்குறள் அதிகாரம் 87 – பகை மாட்சி
அதிகாரம் 87 / Chapter 87 - பகை மாட்சி
குறள் 861:
வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா
மெலியார்மேல் மேக பகை
மு.வ விளக்க உரை:
தம்மை விட வலியவர்க்கு மாறுபட்டு எதிர்த்தலை விட வேண்டும், தம்மை விட...
திருக்குறள் அதிகாரம் 91- பெண்வழிச் சேறல்
அதிகாரம் 91 / Chapter 91 - பெண்வழிச் சேறல்
குறள் 901:
மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழைவார்
வேண்டாப் பொருளும் அது
மு.வ உரை:
மனைவியை விரும்பி அவள் சொன்னபடி நடப்பவர், சிறந்த பயனை அடையமாட்டார், கடமையைச் செய்தலை...
திருக்குறள் அதிகாரம் 97 – மானம்
அதிகாரம் 97 / Chapter 97 - மானம்
குறள் 961:
இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்
குன்ற வருப விடல்
மு.வ உரை:
இன்றியமையாத சிறப்பை உடைய செயல்களே ஆயினும் குடிப்பெருமை தாழுமாறு வரும் செயல்களை ஒருவன் செய்யாமல்...
திருக்குறள் அதிகாரம் 101- நன்றியில் செல்வம்
அதிகாரம் 101 / Chapter 101 - நன்றியில் செல்வம்
குறள் 1001:
வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்
செத்தான் செயக்கிடந்த தில்
மு.வ விளக்க உரை:
ஒருவன் இடமெல்லாம் நிறைந்த பெரும் பொருளைச் சேர்த்து வைத்து அதை உண்டு...
திருக்குறள் அதிகாரம் 105 – நல்குரவு
அதிகாரம் 105 / Chapter 105 - நல்குரவு
குறள் 1041:
இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது
மு.வ விளக்க உரை:
வறுமையைப் போல் துன்பமானது எது என்று கேட்டால், வறுமையைப் போல் துன்பமானது வறுமை...
திருக்குறள் அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல்
அதிகாரம் 109 / Chapter 109 - தகை அணங்குறுத்தல்
குறள் 1081:
அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலுமென் நெஞ்சு
மு.வ விளக்க உரை:
தெய்வப் பெண்ணோ! மயிலோ, கனமான குழை அணிந்த மனிதப் பெண்ணோ, என்...
திருக்குறள் அதிகாரம் 113 – காதற் சிறப்புரைத்தல்
அதிகாரம் 113 / Chapter 113 - காதற் சிறப்புரைத்தல்
குறள் 1121:
பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலேயி றூறிய நீர்
மு.வ விளக்க உரை:
மென்மையான மொழிகளைப் பேசு கின்ற இவளுடைய தூய பற்களில் ஊறிய நீர்...
திருக்குறள் அதிகாரம் 117 – படர்மெலிந் திரங்கல்
அதிகாரம் 117 / Chapter 117 - படர்மெலிந் திரங்கல்
குறள் 1161:
மறைப்பேன்மன் யானிஃதோ நோயை தறைப்பவர்க்
கூற்றுநீர் போல மிகும்
மு.வ விளக்க உரை:
இக் காமநோயைப் பிறர் அறியாமல் யான் மறைப்பேன், ஆனால் இது இறைப்பவர்க்கு...
திருக்குறள் அதிகாரம் 121- நினைந்தவர் புலம்பல்
அதிகாரம் 121 / Chapter 121 - நினைந்தவர் புலம்பல்
குறள் 1201:
உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது
மு.வ விளக்க உரை:
நினைத்தாலும் தீராத பெரிய மகிழ்ச்சியைச் செய்தலால் ( உண்டபோது மட்டும் மகிழ்ச்சி...
திருக்குறள் அதிகாரம் 125 – நெஞ்சொடு கிளத்தல்
அதிகாரம் 125 / Chapter 125 - நெஞ்சொடு கிளத்தல்
குறள் 1241:
நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்
எவ்வநோய் தீர்க்கு மருந்து
மு.வ விளக்க உரை:
நெஞ்சே! ( காதலால் வளர்ந்த) இத் துன்ப நோயைத் தீர்க்கும் மருந்து...
திருக்குறள் அதிகாரம் 129 – புணர்ச்சி விதும்பல்
அதிகாரம் 129 / Chapter 129 - புணர்ச்சி விதும்பல்
குறள் 1281:
உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு
மு.வ விளக்க உரை:
நினைத்த அளவிலே களிப்படைதலும் கண்ட அளவிலே மகிழ்ச்சி அடைதலும் ஆகிய இந்த...
திருக்குறள் அதிகாரம் 133 – ஊடலுவகை
அதிகாரம் 133 / Chapter 133 - ஊடலுவகை
குறள் 1321:
இல்லை தவறவர்க் காயினும் ஊடுதல்
வல்ல தவரளிக்கும் ஆறு
மு.வ விளக்க உரை:
அவரிடம் தவறு ஒன்றும் இல்லையானலும், அவரோடு ஊடுதல், அவர் நம்மேல் மிகுதியாக அன்பு...
திருக்குறள் அதிகாரம் 59 – ஒற்றாடல்
அதிகாரம் 59 / Chapter 59 - ஒற்றாடல்
குறள் 581:
ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்
தெற்றென்க மன்னவன் கண்
மு.வ விளக்க உரை:
ஒற்றரும் புகழ் அமைந்த நீதிநூலும் ஆகிய இவ்விருவகைக் கருவிகளையும் அரசன் தன்னுடைய கண்களாகத்...
திருக்குறள் அதிகாரம் 55 – செங்கோன்மை
அதிகாரம் 55 / Chapter 55 - செங்கோன்மை
55. செங்கோன்மை
குறள் 541:
ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந் தியார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை
மு.வ விளக்க உரை:
யாரிடத்திலும் (குற்றம் இன்னதென்று) ஆராய்ந்து, கண்ணோட்டம் செய்யாமல் நடுவுநிலைமைப் பொருந்தி (செய்யத்தக்கதை)...
திருக்குறள் அதிகாரம் 51 – தெரிந்து தெளிதல்
அதிகாரம் 51 / Chapter 51 - தெரிந்து தெளிதல்
குறள் 501:
அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறந்தெரிந்து தேறப் படும்
மு.வ விளக்க உரை:
அறம், பொருள், இன்பம், உயிர்காக அஞ்சும் அச்சம் ஆகிய நான்கு வகையாலும்...
திருக்குறள் அதிகாரம் 47 – தெரிந்து செயல்வகை
அதிகாரம் 47 / Chapter 47 - தெரிந்து செயல்வகை
குறள் 461:
அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமுஞ் சூழ்ந்து செயல்
மு.வ விளக்க உரை:
(ஒரு செயலைத் தொடங்குமுன்) அதனால் அழிவதையும் அழிந்த பின் ஆவதையும், பின்பு...
திருக்குறள் அதிகாரம் 43 – அறிவுடைமை
அதிகாரம் 43 / Chapter 43- அறிவுடைமை
குறள் 421:
அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்
மு.வ விளக்க உரை:
அறிவு அழிவு வராமல் காக்கும் கருவியாகும், அன்றியும் பகைகொண்டு எதிர்ப்பவர்க்கும் அழிக்க முடியாத உள்ளரணும்...
திருக்குறள் அதிகாரம் 39 – இறைமாட்சி
அதிகாரம் 39 / Chapter 39 - வாய்மை
குறள் 381:
படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசரு ளேறு
மு.வ விளக்க உரை:
படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும்...
திருக்குறள் அதிகாரம் 35 – துறவு
அதிகாரம் 35 / Chapter 35 - துறவு
குறள் 341:
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் அலன்
மு.வ விளக்க உரை:
ஒருவன் எந்தப் பொருளிலிருந்து, எந்தப் பொருளிலிருந்து பற்று நீங்கியவனாக இருக்கின்றானோ, அந்தந்தப் பொருளால்...