Tag: thirumanam aga pariharam
- Advertisement -
திருமண தடை நீங்கவும் தொழில் முன்னேற்றகரமாகவும் நடைபெற உதவும் செடி
இயற்கையையே தெய்வமாக நினைத்து வழிபட்டவர்கள் நம்முடைய முன்னோர்கள். இன்றைய காலத்தில் பலரும் அந்த இயற்கையை மறந்து விட்டார்கள். ஆனால் ஆன்மீகவாதிகள் தெய்வத்திற்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ அதே அளவிற்கு செடி, மரங்களுக்கும்...
திருமணம் நடக்க சித்தர் சொன்ன வழிபாடு
அந்த காலத்திலேயே மனித இனத்திற்கு என்னென்ன பிரச்சனைகள் வரும் என்பதைப் பற்றியும், அதற்கு உண்டான பரிகாரங்களை பற்றியும் சித்தர்கள் சிந்தித்து உள்ளார்கள். இந்த கலியுகத்தில் நிறைய பேருக்கு ஜாதகத்தில் இருக்கும் தோஷம் காரணமாக,...
துர்க்கை அம்மனுக்கு நெல்லிக்காய் மாலை
நம்முடைய துன்பங்களை நீக்கக்கூடிய தெய்வமாக திக்பவள்தான் துர்க்கை அம்மன். பொதுவாக துர்க்கை அம்மனை பெண்கள் செவ்வாய், வெள்ளிக்கிழமையில் ராகு காலத்தில் வழிபாடு செய்வார்கள். இப்படி வழிபாடு செய்யும் பொழுது கண்டிப்பாக முறையில் ஏதாவது...


