Tag: Thiruneer uses in Tamil
மனிதன் தினமும் விபூதி பூசிக் கொண்டால் இதெல்லாம் கூட கிடைக்குமா? சிவபெருமானே பார்வதி தேவியிடம்...
ஒரு மனிதன் பிறந்து எவ்வளவு ஆட்டம் போட்டாலும், கடைசியில் மண்ணுக்குள்ளே சாம்பலாகி போகிறான். இதை உணர்த்தும் விதமாக இருக்கும் இந்த திருநீறு ரொம்பவும் புனிதமானது. சிவபெருமானுக்கு திருநீற்றின் மீது மிகவும் பிரியம் உண்டு....
திருநீறை இப்படி கொடுக்கக் கூடாது! இப்படி வாங்கவும் கூடாது! மகா பாவத்தை சேர்த்துவிடும்.
சைவ சமயத்தின் அடையாளச் சின்னமாக இருப்பது திருநீறு என்று சொல்லப்படும் விபூதி. இந்த திருநீற்றை எப்படி முறையாக அடுத்தவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதைப் பற்றியும், பெறுபவர்கள் அதை முறையாக எப்படிப் பெற்றுக் கொள்ள...
திருநீறு பூசிக் கொள்ளும் போது சொல்ல வேண்டிய மந்திரம்
நீரில்லாமல் நெற்றி இருக்கக்கூடாது என்று கூறுவார்கள் நம் முன்னோர்கள். திருநீறின் மகிமைகள் பற்றி வார்த்தையில் சொல்லிவிட முடியாது. ஒரு மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் நமக்கு எவ்வளவு மகிமைகள் கிடைக்கின்றதோ அதே அளவிற்கான மகிமையை...