Tag: thirupallandu pasuram in tamil
எதிரியை வீழ்த்தும் திருப்பல்லாண்டு பாடல் வரிகள்.
ஒரு மனிதனுக்கு நிச்சயமாக, நேர்முகமாகவும் மறைமுகமாகவோ எதிரிகள் இருப்பார்கள். அதிலும் ஒருவன் சீக்கிரம் முன்னேறி விடுகின்றான் எனும்போது, அவனைப் பார்த்து பொறாமை படக்கூடிய எதிரிகள் இந்த கலியுகத்தில் ஏராளம். பெரிய பெரிய வேலை...