Tag: Tiruchendur guru sthalam in Tamil
முருகப்பெருமானை இந்த நட்சத்திர நாளில் வழிபட்டால் வீடு மனை சொத்து பேர் புகழ் இவையெல்லாம்...
ஒருவர் வாழ்க்கையில் நன்றாக இருப்பதற்கு அவருக்கு குருவின் பரிபூரணமான அருள் கிடைக்க வேண்டும். அதே போல் கடன் தொந்தரவுகள் ஏதும் இன்றி வீடு, மனை, வாசலோடு வாழ்வதற்கு செவ்வாயின் அனுகிரக பார்வையும் வேண்டும்....
நீங்கள் முருக பக்தரா? அடுத்த முறை திருச்செந்தூர் செல்லும்போது இதை எல்லாம் மறக்காமல் கவனியுங்கள்.
உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றாகும். ஒருவருடைய ஜாதகத்தில் குருபலன் சரியாக இல்லையென்றால் அவர்களுக்கு திருமண தடை, குழந்தையின்மை, தொழிலில் முன்னேற்றம் இன்மை போன்ற பல தடங்கல்கள் வந்து கொண்டே...
முருக பெருமான் தனக்கு நிகராக, குரு பகவானை திருச்செந்தூரில் வழிபட சொன்னதன் காரணம் தெரியுமா?
சூரபத்மனை சூரசம்ஹாரம் செய்வதற்காக சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்டவர் தான் முருகப்பெருமான். தேவர்களையும், முனிவர்களையும் வெகுகாலமாக அச்சுறுத்தி வந்த சூரபத்மன், சிங்கமுகாசுரன், தாரகாசுரன் என்னும் அரக்கர்களை அழிப்பதற்காக முருகர் அவர்களுடன் போர் புரிய துவங்கினார். அந்தப்...