Tag: Tirupathi yezhu malai manthiram in Tamil
ஏழுமலையானின் ஏழுமலைகளுக்கான மந்திரம்
ஏழு மலைகளை தாண்டி இறைவனை தரிசிக்க செல்ல வேண்டும் என்பதால் அந்த பெருமாளை 'ஏழுமலையான்' என்று அழைக்கின்றோம். பெருமாள் குடிகொண்டிருக்கும் திருப்பதியில் ஏழு மலைகள் உள்ளது என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று....