Tag: vadiya thulasi marubathiyum valara
உங்கள் வீட்டில் துளசி செடி வாடி போய் விட்டதே என்று நீங்களும் வாடி விடாதீர்கள்....
வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலாரின் பாடல் வரிகள் அனைவருக்கும் தெரிந்தது தான். செடி வளர்ப்புக்கும் இந்த பாடலுக்கும் என்ன தொடர்பு என்று யோசிக்கிறீர்களா? ஆசை ஆசையாக செடி வாங்கி...