Tag: Vaikasi matha sirappugal Tamil
நாளை நரசிம்ம ஜெயந்தி தினம் இவற்றை செய்தால் மிகுதியான பலன்களை பெறலாம்
தன்னை கடுமையாக பழிப்பவர்களையும் இன்முகத்தோடு வரவேற்கும் மனம் கொண்டவர் ஸ்ரீமன் நாராயணன் ஆகிய பெருமாள். பெருமாள் ஒன்பது அவதாரங்கள் எடுத்திருந்தாலும், "இறைவன் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான்" என்று தன் பக்தன் பிரகலாதன்...