Tag: varumanam uyara valipadu
பொருளாதார நிலை உயர சொல்ல வேண்டிய பதிகம்
கோடி கோடியாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தால் போதுமா? அதற்கேற்ற உழைப்பு தேவையில்லையா? எந்த அளவிற்கு நாம் உழைக்கிறோமோ அந்த அளவிற்கு நமக்கு கிடைக்கக்கூடிய பணம் தான் நம்மிடம் தங்கும்....