Tag: veetil anjaneyar valipadu
நினைத்தது நிறைவேற ஆஞ்சநேயருக்கு ஒரு ரூபாயை வைத்து வழிபட்டு செய்து பாருங்கள்
என்றும் சிரஞ்சீவியாக வாழும் வரத்தை பெற்றவர் ஆஞ்சநேயர். இன்றளவும் அருவமாக உலகத்தில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார் என்று ஆன்மீகவாதிகள் நம்புகிறார்கள். சிறந்த பக்தன் என்று கூறினால் அது ஆஞ்சநேயருக்கு பொருந்தும். ராமபிரானின்...