Tag: veettil panam sera alamara pariharam
பண வரவை அதிகரிக்க ஆலமர பரிகாரம்
அருள்இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருள்இலார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு
என்ற இந்த திருக்குறளின் வரிகளை தெரியாதவர் யாரும் இருக்க முடியாது. இவ்வுலகில் வாழ்வதற்கு பொருள் எத்தனை அவசியமானது என்பதை எளிதாக விளக்கக் கூடிய ஒரு தான்...