Tag: Vellai erukkanchedi Tamil
உங்களது வேண்டுதல் இறைவனின் செவிகளுக்கு கேட்க வேண்டுமா? எருக்கன் இலை சூடம்.
எருக்கஞ்செடி என்று சொன்னாலே அனைவருக்கும் ஒரு சிறிய பயம் வந்துவிடும். ஏனென்றால் எருக்கன் செடிகள் சுடுகாட்டில் அதிகமாக வளர்ந்து இருக்கும். அதில் தீயசக்தி இருக்கும் என்று நம் அனைவராலும் நம்பப்படுகிறது. அது உண்மைதான்....
வீட்டில் வெள்ளெருக்கு செடி வளர்க்கலாமா?
விண்ணுலகில் வாழ்ந்த தேவர்களே என்றும் சிரஞ்சீவியாக பூலோகத்தில் செடிகள், மரங்கள், மூலிகைகள் வடிவில் வாழ்கின்றனர் என்கிற ஒரு கருத்து ஆன்மீக அன்பர்கள் பலருக்கும் இருக்கிறது. உலகெங்கிலும் பல கோடி வகையான செடிகள், தாவரங்கள்,...