Tag: vendudhal palan kidaika
உங்கள் வேண்டுதல் நிறைவேற கோவிலில் அடிப் பிரதட்சணம் செய்யும் பொழுது இவ்வாறான தவறுகளை மட்டும்...
நமது முன்னோர்கள் காலம் முதல் இன்றுவரை நம் மனதில் நினைத்த விஷயம் நிறைவேற வேண்டுமென்றால் இறைவனிடம் நாம் உரிமையாக கேட்கின்றோம். எனக்கு இந்த காரியம் நிறைவேறி விட்டால் நான் இந்த வேண்டுதலை நிறைவேற்றுகிறேன்...