Tag: vibuthi
இந்த விபூதியை, தினமும் உங்களுடைய நெற்றியில், இப்படி இட்டுக் கொண்டாலே போதுமே! இந்த உலகத்தில்...
சிவபெருமானின் அம்சம் பொருந்திய திருநீறை யார் தன்னுடைய நெற்றியில் பூசிக் கொண்டாலும் சரி, அவர்களுடைய மனம் தெளிவு பெறும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் கிடையாது. நம்முடைய வீட்டில் இருக்கும் குழந்தைகள்...
விபூதி எப்படி தோன்றியது தெரியுமா ?
நித்தமும் சிவனையே நினைத்துக்கொண்டிருந்த தீவிர சிவ பக்தன் ஒருவன் இருந்தான். அவன் பெயர் பர்னநாதன். அவன் சிவனை நினைத்து கடுமையான தவம் புரிய எண்ணினான். உணவு உறக்கம் என அனைத்தையும் மறந்து அவன்...