Tag: vilakku poojai
மனதில் நினைத்த குறிக்கோளை நிறைவேற்ற வேண்டுமா? காஞ்சி பெரியவர் கூறிய 16 தீப வழிபாடு.
நம்முடைய மனதில் நினைத்திருக்கும் லட்சியத்தை நிறைவேற்ற வேண்டும் என்றால் அதற்கு விடாமுயற்சி என்பது மிக அவசியமான ஒன்று. அடுத்ததாக தோல்வியை கண்டு அழக்கூடாது. பயப்படக்கூடாது. துவண்டு போகக்கூடாது. தோல்வி என்ற கஷ்டத்தில் தான்,...