Tag: vilakku vaikkum pothu sola vendiya slogam
விளக்கு ஏற்றும் போது சொல்ல வேண்டிய மந்திரம்
நாம் காலையிலும் மாலையிலும் இறைவனுக்கு விளக்கு ஏற்றும் போது நம் மனதில் ஏதோ ஒரு வேண்டுதல்களை வைத்துக் கொண்டுதான் இருக்கின்றோம். அந்த வேண்டுதல்கள் விரைவாகவும் முழுமையாகவும் நிறைவேறுவதற்கு இந்த மந்திரத்தைச் சொல்லி விளக்கு...