Tag: Vinayagar valipadu palangal
உங்கள் வாழ்க்கையில் தோல்வியே இருக்கக்கூடாது என்றால், பயம் இருக்கக்கூடாது. மன பயம் போக்க, வலிமையான,...
வாழ்க்கையில் எவர் ஒருவருக்கு, தொடர் வெற்றிகள் வந்து கொண்டே இருக்கின்றதோ அவர் தைரியசாலியாக வாழ்ந்து விடுகிறார்கள். அதுவே, எவர் ஒருவருக்கு வாழ்க்கையில் தொடர் தோல்வி ஏற்படுகிறதோ, கட்டாயம் அவர்களது மனதில் பயம் ஏற்பட்டு...
தோல்வி என்ற வார்த்தைக்கே இடம் இல்லை. விநாயகருக்கு 3 வாரங்கள் இந்த தீபம் ஏற்றினால்!
எந்த ஒரு செயலை தொடங்குவதற்கு முன்பாகவும் விநாயகரை முழுமுதற் கடவுளாக வழிபட வேண்டும் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று தான். இதனடிப்படையில், உங்கள் வாழ்க்கையில் எடுக்கக்கூடிய புதிய முயற்சிகள் எந்தவிதமான தடைகளும்...
தீர்க்கமுடியாத பிரச்சினையையும் தீர்த்து வைக்க 2 ஏலக்காய் போதும்! தினம் தோறும் பூஜை அறையில்...
ஒரு மனிதனுக்கு சாதாரணமான பிரச்சனைகள் இருந்தாலே வாழ்க்கையில் நிம்மதி இருக்காது. அதிலும் தீர்க்க முடியாத நிரந்தரமான பிரச்சனைகள் இருந்துக் கொண்டே இருந்தால், சொல்லவே வேண்டாம்! வீட்டில் சதாகாலமும் சண்டை சச்சரவுக்கும், பிரச்சினைக்கும், குறைவே...
நல்ல காரியத்தை தொடங்குவதற்கு 21 நாட்களுக்கு முன்பு விநாயகரை இப்படி வழிபாடு செய்தால், வெற்றி!...
பொதுவாகவே முழுமுதற்கடவுளான பிள்ளையார் என்றால், எல்லோருக்குமே மிகவும் பிடிக்கும். ஏனென்றால் மற்ற தெய்வங்களை போன்று இவருக்கு கடுமையான விரதங்கள் எதுவுமே வேண்டாம். மூன்று தோப்புக்கரணமும், 3 பிள்ளையார் கொட்டும் போட்டாலே மனமகிழ்ந்து வரத்தினை...